Thursday, March 08, 2007

என் கல்லூரியின் சிற்பங்கள்...



உங்களுக்காக புதுவை பொறியியல் கல்லூரியின் புகைப்படங்கள்......
மீண்டும் அழகிய நினைவுகளை திரும்பி பார்க்கிறேன்.
எத்தனை இனிமையான காலம் அது....
நினைத்தாலே மனதில் ஆராவாரம்...

நான்கு வருடங்களை நான்கு நிமிடங்களில் கழித்துவிட்டோம்.....

"காலை கண் விழிப்பதில் தாமதம்,
கொஞ்சம் உணவு,
பேருந்தில் பெண்கள்,
படிக்கட்டில் பயணம்,
அவ்வப்போது வருகைப்பதிவும் வகுப்பறையும்,
பகிர்ந்தே உணவுகள்,
பல காதல் முன்மொழிதல்,
கல்லூரி முடிந்தும் அரட்டைகள்,
மறந்துவிடும் பகைகள்,
எப்போதும் நண்பர்கள் கூட்டம்,
தேர்விற்கு முன் சின்ன சின்ன துண்டு சீட்டுகள்,
அதிக மதிப்பெண் எட்டாக்கனி,
தேர்வில் தோல்வி பெருமிதம்,
விடுமுறைக்கு பின் முதல் நாள்,
வகுப்பறையில் நாமில்லாமல் ஆசான்,
வெள்ளிதோறும் திரையரங்கம்,
கண்ணீருடன் பிரிவு உபச்சாரம்....


கல்லூரி வாழ்க்கை - சொர்க்கம்
இன்னும் தொடரும்
அன்புடன்
கருணா

4 comments:

Karuna said...

kskaruna....
kalakittada..
by
karuna

பிரேம்குமார் said...

பதிவுலத்திற்கு வருக கருணா. நானும் புதுவை பொறியியற் கல்லூரியின் முன்னாள் மாணவன் தான். கல்லூரி புகைப்படங்கள் இட்டு பழைய நினைவுகளை மீண்டுமொரு முறை கொண்டு வந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்

கருணா said...

மிக்க நன்றி பிரேம்குமார்....
கல்லூரி சுவடுகள் என்றும் அழியாதவை....
உங்கள் கவிதைகளையும் வாசித்தேன்....
நன்றாக இருக்கிறது....

அன்புடன்
கருணா

அங்கமுத்து கிரிபிரசாத் said...

தேர்வில் தோல்வி பெருமிதம்.... this not suit for you.. this is for us..... (that's road side romeos)